கடமையைச் செய்து கட
Get Across Doing Karma கடமையைச் செய்து கட ————————– நித்தமும் ஆசைகள் நெஞ்சினி லோசைகள் சித்தனா யெப்படிச் சேர்வது? மொத்தமும், சிந்தித்…
Get Across Doing Karma கடமையைச் செய்து கட ————————– நித்தமும் ஆசைகள் நெஞ்சினி லோசைகள் சித்தனா யெப்படிச் சேர்வது? மொத்தமும், சிந்தித்…
பரமனே பாரந்தாங்கி ————————– தினந்தினம் அல்லல் கண்டு திடுக்கிடும் நெஞ்சம் உண்டு மனமது மருண்டு இங்கே மயங்கிடும் பொழுதும் உண்டு கனமென இதயம்…
உளி வலி தாங்கு, சிலையாவாய் ஒளி, ஒலி தாங்கு, மலையாவாய் வளி மழை தாங்கு, மரமாவாய் துளி யிடர் தாங்கு, திடமாவாய் வயல்…
பட்டமே, உனக்கும், எனக்கும் பெரிய வித்தியாசம் இல்லை நீ காற்றுக்குப் பறப்பவன். நான் காசுக்கு.. துறக்கத் துறக்கப் பறக்குந் துயரென, எனக்குப் போதிக்கும்,…
வெளிச்சம் அண்டத்தின் பால்வழிகள் அடையாள வெளிச்சம் கண்டங்கள் தாண்டிடவே கடல்காட்டும் வெளிச்சம் வண்டுகளும் கள்ளுண்ண வண்ணப்பூ வெளிச்சம் தொண்டுள்ளம் உள்ளவரை தொலையாது வெளிச்சம்…
இதம் தேடும் இதயங்கள் ~~~~~~~~~~~~~~~~~~ நாளைகளின் எதிர்பார்ப்புகளில் நனைகின்றன.. இன்றைய புன்னகைகள்… இருக்கும் உளைச்சல்களில் இறக்கின்றன… உதட்டில் மலர்ந்த சிரிப்பூ’க்கள் அதிகத் தேவை…
ஞான வானம் ————- கூரை மீதினில் கூடிய மேகமும் கொட்டித் தீர்த்துக் கூற்றைச் சொன்னது தாரை தாரையாய் தத்துவம் வழிந்து ததும்பி நேரென்…
என் மனத்தின் எட்டுத் திசைகளிலும் எட்ட நின்று எட்டிப் பார்த்தேன் ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு குப்பை.. கிழக்கில் அச்சக் குவியல் வடகிழக்கே ஆத்திர…
இளைய நிலா வழிகிறது —————————————– டிக்..டிக்.. டிக் என்னும், கடிகாரச் சத்தத்தின் வழியே துளித்துளியாய், என்னிலிருந்து மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கிறது, இளமை…..