அதிகாலைகள் அற்பதமானவை
அதிகாலைகள் அற்புதமானவை… ஆதவன் எழுப்பி விட அரைக்கண் திறக்கும், அழகு ஆகாயம்! கரைக் காதலியைக் காண அலையாய் அலையும் செங்கடல் பனித்துளி சொட்டக்…
அதிகாலைகள் அற்புதமானவை… ஆதவன் எழுப்பி விட அரைக்கண் திறக்கும், அழகு ஆகாயம்! கரைக் காதலியைக் காண அலையாய் அலையும் செங்கடல் பனித்துளி சொட்டக்…
நிலவே என்னிடம்…
பெய்யனப் பெய்க மழையே ———————————————+ சொல்லால் நானும் நல்லானே! ‘பெய்யெனச்’ செப்பினேன் பொய்க்காது பெய்க மழையே! இப்பார் செய்யும் தப்பைத்தான் துப்பாது, என்னூரில்…
வானம் எனக்கொரு போதி மரம் முகில் கூட்டங்கள் மிரட்டி அலைகையில், மூடிக்கிடக்கும் சில நேரம்…ஆயினும் முடிவதில்லை வானம்… முயன்று திறக்கிறது மௌனமாய்.. இடிமின்னல்…
ஆனந்தம் விளையாடும் பூமி இது ஆனந்தம் விளையாடும் பூமி ஆகாயம்…புவிகாணும் சாமி! புலரும் பொழுதின் புதினங்கள் புவியின் காலைக் கடிதங்கள் மலரும் இதழின்…
பகலவன் (வான்) பா உதிப்பான், உலகில் ஒளிர்வான் மிளிர்வான் பதிப்பான், பனியைப் பறிப்பான் பகிர்வான் குதிப்பான், நதியில் குளிப்பான் குளிர்வான் மதிப்பான், முகிலில்…
——————– வாசற் கதவைத் திறந்து வைத்தேன் விடியல் உள்ளே வந்தது வாசம் மிகுந்த புதிய தென்றல் முடியை வருடிச் சென்றது வீசும் ஒளியும்…