பெய்யெனப் பெய்க மழையே

பெய்யனப் பெய்க மழையே ———————————————+ சொல்லால் நானும் நல்லானே! ‘பெய்யெனச்’ செப்பினேன் பொய்க்காது பெய்க மழையே! இப்பார் செய்யும் தப்பைத்தான் துப்பாது, என்னூரில்…

வானம் எனக்கொரு போதி மரம்

வானம் எனக்கொரு போதி மரம் முகில் கூட்டங்கள் மிரட்டி அலைகையில், மூடிக்கிடக்கும் சில நேரம்…ஆயினும் முடிவதில்லை வானம்… முயன்று திறக்கிறது மௌனமாய்.. இடிமின்னல்…

ஆனந்தம் விளையாடும் பூமி

ஆனந்தம் விளையாடும் பூமி இது ஆனந்தம் விளையாடும் பூமி ஆகாயம்…புவிகாணும் சாமி! புலரும் பொழுதின் புதினங்கள் புவியின் காலைக் கடிதங்கள் மலரும் இதழின்…

பகலவன் (வான்) பா

பகலவன் (வான்) பா உதிப்பான், உலகில் ஒளிர்வான் மிளிர்வான் பதிப்பான், பனியைப் பறிப்பான் பகிர்வான் குதிப்பான், நதியில் குளிப்பான் குளிர்வான் மதிப்பான், முகிலில்…

பூபாளப் புதினங்கள்

——————– வாசற் கதவைத் திறந்து வைத்தேன் விடியல் உள்ளே வந்தது வாசம் மிகுந்த புதிய தென்றல் முடியை வருடிச் சென்றது வீசும் ஒளியும்…